முகிலன் மீண்டும் ஆஜர்

img

கரூர் கோர்ட்டில் முகிலன் மீண்டும் ஆஜர்

 ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன்(52). சுற்றுச்சூழல் ஆர்வ லரான இவர் கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் கொள்ளைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.